ஆம், எனக்கு இரண்டு மனைவிமார்கள் தான்! மற்றவர்கள் இரகசியமாக செய்வதை நான் பகிரங்கமாக செய்கிறேன்! -அசாத் சாலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆம், எனக்கு இரண்டு மனைவிமார்கள் தான்! மற்றவர்கள் இரகசியமாக செய்வதை நான் பகிரங்கமாக செய்கிறேன்! -அசாத் சாலி


ஈஸ்டர் தாக்குதல் மேற்கொண்டது இந்தியா என்றும் அது எவ்வித விசாரணையும் இல்லாமல் மறைக்கப்படுவதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்..


நாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை அரசு வழிநடத்துவதாகவும் மேலும் ஏராளமான சர்வதேச உதவிகள் குறித்த இயக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.


$ads={2}


இது குறித்து அவர் பத்திரிகையாளர் சமுதித சமரவிக்ரமவுடனான நேர்காணலின் போது பேசினார்.


மேலும் தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், மற்றவர்கள் இரகசியமாக செய்வதை தான் வெளிப்படையாக செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்தவை தொடர்பாக கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.