அமைச்சர் தயாசிரி ஜயசேகர கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்
தற்போது ஹிக்கடுவையில் ஹோட்டல் ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியுறவு அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை என்பதால், மற்றைய அமைச்சர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை!