இலங்கையில் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்களினது சொத்துக்கள் முடக்கப்படும்! ஐ.நா கடும் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்களினது சொத்துக்கள் முடக்கப்படும்! ஐ.நா கடும் எச்சரிக்கை!


மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இலங்கை தொடர்பான தனது அறிக்கையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.


மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் பயணத்தடை விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசாங்கத்திடமுள்ளது பதிலளிப்பதற்கு 27 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.