நேற்று இலங்கையில் மொத்தமாக 532 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
மேலும் கண்டி மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளதோடு, இரத்தினபுரி மாவட்டத்தில் 1000 ஐ கடந்துள்ளது.