கை டிராக்டருக்கு சிக்குண்டு பலியான 09 மாத கைக்குழந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கை டிராக்டருக்கு சிக்குண்டு பலியான 09 மாத கைக்குழந்தை!

மொராகட மஹதிவுல்வெவ பிரதேசத்தில் கை டிரக்டரின் அடியில் சிக்கி குழந்தையொன்று பரிதாபமாக இறந்துள்ளது.

தாயும் அவரது குழந்தையும் கை டிராக்டரின் பின்புறத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, மேடொன்றில் குறித்த கை டிராக்டர் வண்டி சென்றுள்ளது. தவறுதலாக குழந்தை கை நழுவி வாகனத்தின் கீழ்ப்பகுதிக்குள் விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


$ads={2}

டிராக்டரின் கீழ் விழுந்து பலத்த காயமடைந்த குழந்தை யக்கல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் இறந்துள்ளது.

இறந்த குழந்தை நமல்புர பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத குழந்தை என தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பாக கை டிராக்டரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.