நாட்டில் இடம்பெற்றுவரும் சில முரண்பாடுகளைக் கட்டுப்படுத்த, சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
$ads={2}
இந்நிலையில், பேஸ்புக் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்வதற்கான திட்டத்தை தனது அமைச்சகம் வகுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.