லங்கா பிரீமியர் லீக் போட்டியில் கோள் க்ளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லங்கா பிரீமியர் லீக் போட்டியில் கோள் க்ளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி!


லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.


நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.


இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.


$ads={2}


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கெலடியேட்ர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.


LANKA PREMIER LEAGUE 2020 AWARD CEREMONY


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.