இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம்!


இன்று (31) பள்ளிவாயல்களை மையமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்பாட்டம் தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்பு சபை) அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டுள்ளது.

$ads={2}

அதில், பள்ளிவாயல்களை மையமாகக் கொண்டு நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்தவொரு செயற்பாட்டினையும் பள்ளிவாயல் பகுதியில் மேற்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ வேண்டாம் என சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும் பொறுப்புதாரிகளுக்கும் அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபையில் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் கடிதம் ஒன்றின் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.