தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வேலைக்கு சமூகமளிக்க கட்டாயப்படுத்த முடியாது என பொலிஸ் இன்று (08) தெரிவித்துள்ளது.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர், DIG அஜித் ரோஹன கூறுகையில், அத்தியாவசிய சேவை ஊழியர்கள் கூட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.