நாட்டின் PCR பரிசோதனைக்கான செலவீனங்கள் குறித்து வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் PCR பரிசோதனைக்கான செலவீனங்கள் குறித்து வெளியான தகவல்!


கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளுக்காக நாளாந்தம் 6 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


PCR பரிசோதனையின் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக ஒருவருக்கு ரூ. 6,000 செலவாகுவதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.


$ads={2}


நாட்டில் நேற்றைய தினம் 11,824 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதற்கமைய இதுவரையில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 598 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.