கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளுக்காக நாளாந்தம் 6 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
PCR பரிசோதனையின் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக ஒருவருக்கு ரூ. 6,000 செலவாகுவதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
$ads={2}
நாட்டில் நேற்றைய தினம் 11,824 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய இதுவரையில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 598 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.