அதன்படி, கீழுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலம் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் அவசியமானவர்கள் secretary@mws.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் ஊடாகவும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.