CURFEW PASS: ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரம் பெற அறிமுகமான புதிய நடைமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CURFEW PASS: ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரம் பெற அறிமுகமான புதிய நடைமுறை!


நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர்.

அதன்படி, கீழுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலம் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

$ads={1}

மேலும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் அவசியமானவர்கள் secretary@mws.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் ஊடாகவும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.