கொரோனாவினால் மரணிப்பவர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட விஷேட பிரதேசத்தில் நல்லடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்த்துள்ளார்.
இன்று (12) இது தொடர்பில் ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
$ads={2}
கடந்த திங்கள் அன்று அமைச்சரவையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
WATCH HERE: https://www.youtube.com/watch?v=qFZ5I4gMH0s&feature=youtu.be&t=1216&ab_channel=AdaDerana