யாழ்ப்பாணம் - கோயில் வீதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சிறுமி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.
வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தொங்கி கொண்டு இருப்பதனைக் கண்டு அவரை மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி நேற்று உயிரிழந்தார்.
சிறுமி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.
$ads={2}
வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தொங்கி கொண்டு இருப்பதனைக் கண்டு அவரை மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி நேற்று உயிரிழந்தார்.