மேலும் பலர் அடையாளம்; நாட்டின் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் பலர் அடையாளம்; நாட்டின் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்!


சற்றுமுன்னர் மேலும் 96 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மாத்திரம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆகும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.


அத்துடன் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18,402 ஆக உயர்ந்துள்ளது.


இதில் 5,746 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.12,587 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.


இதேவேளை, இலங்கைக்குள் மேலும் மூன்று கொரோனா இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. கொழும்பு 12, கொழும்பு 13 மற்றும் கந்தானையை சேர்ந்த மூவரே இவ்வாறு இறந்துள்ளனர்.


$ads={2}


இவர்களில் 74 வயதையுடைய பெண் ஒருவரும், 48 மற்றும் 70 வயதுடைய ஆண்களுமே ஆவர்.


இதனையடுத்து நாட்டில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.