இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்றுமுன்னர் மேலும் 04ஆல் அதிகரித்துள்ளது.
1. கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆண்
2. சியம்பலாபே தெற்கு பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்
3. கொழும்பு - 15 பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண்
4. பண்டாரகம - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண்
அதன்படி, நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் மேலும் புதிதாக 459 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.