இன்றைய தினம் பதிவான மேலும் 5 கொரோனா மரணங்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் பதிவான மேலும் 5 கொரோனா மரணங்கள்!!


இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.


1. கொழும்பு 13 ஜிந்துப்பிட்டிய பகுதியை சேர்ந்த 54 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணம்.


2. கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதான ஆண். கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதி. சிகிச்சை பலனின்றி பலி.


3. கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 88 வயதான ஆண். நெஞ்சுவலி காரணமாக கொழுப்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு. பின்னர் கொரோனா தொற்றுக்கு அடையாளம்.


4. கொழும்பு 08 பொரளை பகுதியை சேர்ந்த 79 வயது ஆண். வீட்டில் இருந்த நிலையில் மரணம். 


5. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலி.


அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.