21ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

21ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது!!

 

இலங்கையில் கொரோனா தொற்றினால் 21 ஆவது மரணம் பதிவு இன்று பதிவாகியுள்ளது.

இவருக்கு சுவாசம் சார்ந்த நோய் மற்றும் இரத்த அழுத்தம் என்பன இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 40 வயதுடைய மஹர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. 

$ads={1}

குறித்த நபருக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது பெறப்பட்ட முதல் PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இருக்கவில்லை.

எனினும் நேற்று அவர் உயிரிழந்த பின் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.