நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 204 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 35 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 169 பேர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 35 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 169 பேர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 397 ஆக பதிவானது.