களுத்துறை - பண்டாறகம பகுதியின் 07 கிராம சேவக பிரிவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போகஹவத்த, பமுனுமுல்ல 1,பமுனுமுல்ல 2, கிறிமந்துடுவ, கொரவல, அடலுகம மற்றும் கலஹமந்திய போன்ற கிராம சேவக பிரிவுகளுக்கே இவ்வாறு தனிமைப்படுத்தல் உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.