களுத்துறை மாவட்டத்தின் 07 கிராம சேவகர் பிரிவுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

களுத்துறை மாவட்டத்தின் 07 கிராம சேவகர் பிரிவுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு!!


களுத்துறை - பண்டாறகம பகுதியின் 07 கிராம சேவக பிரிவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

அதன்படி, போகஹவத்த, பமுனுமுல்ல 1,பமுனுமுல்ல 2, கிறிமந்துடுவ, கொரவல, அடலுகம மற்றும் கலஹமந்திய போன்ற கிராம சேவக பிரிவுகளுக்கே இவ்வாறு தனிமைப்படுத்தல் உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.