VIDEO: ஊரடங்கின் போது திருமண நிகழ்வுகளுக்கு முற்றாக தடை! பொலிஸ்
Posted by Yazh NewsAuthor-
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் திருமண விழாக்கள் மற்றும் பிற திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை நடத்துதல் மேல் மாகாணத்தில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் DIG அஜித் ரோஹன தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.