ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் திருமண விழாக்கள் மற்றும் பிற திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை நடத்துதல் மேல் மாகாணத்தில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் DIG அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் திருமண விழாக்கள் மற்றும் பிற திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை நடத்துதல் மேல் மாகாணத்தில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் DIG அஜித் ரோஹன தெரிவித்தார்.