SmartWatch பயன்படுத்தி பரீட்சை எழுதிய மாணவன்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

SmartWatch பயன்படுத்தி பரீட்சை எழுதிய மாணவன்!!!


கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது ஸ்மார்ட் கடிகாரமொன்றை பயன்படுத்தி விடை எழுதிய மாணவன் ஒருவனை பரீட்சை நிலைய அதிகாரிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று மாலை நடைபெற்ற உயிரியல் விஞ்ஞான பாட பரீட்சையின் போது குறித்த மாணவன் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தின் உதவியுடன் விடை எழுதியுள்ளார்.

கம்பஹாவின் பிரதான பாடசாலையொன்றின் பரீட்சை நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் உயிரியல் விஞ்ஞான பாடம் குறித்த விபரங்கள் தரவேற்றப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சை மோசடியில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பொலிஸார் கைப்பற்றியதுடன் மாணவனை விடுவித்துள்ளதாக கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.