கொரோனா பரவலை தொடர்ந்து, பஸ்களில் பயணிப்போர்க்கான அறிவுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவலை தொடர்ந்து, பஸ்களில் பயணிப்போர்க்கான அறிவுறுத்தல்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் பேருந்து பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முகக்கவசம் அணியாது பேருந்துகளில் பயணிக்க பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ள நிலையில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் கூறுகையில்,

$ads={2}

இதுவரை இருக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பேருந்தில் பயணிகளை ஏற்றுமாறு தனியார் பேருந்து இயக்குனர்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

எனவே பயணிகள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். அவர்களால் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.