![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnPACP4FHamJ__KdctR13dP4D_DheCtWTONML4Czx8xwD2gZOSBzvvuAiyih_WpyBdTvTz4xhbYdus6lBINFd6XKQ2jDu4d4QOKsIJra68gToCB3ZgJ9OjqylNi_A2Aj_UAJUThIIc4Us/s16000/corona+sri+lanka.webp)
கொரோனா அறிகுறிகளுடன் கம்பஹா – யக்கல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெறும் 10 நிமிடங்களில் குறித்த பெண் உயிரிழந்திருக்கின்றார்.
$ads={2}