பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட சீனாவின் உயர்மட்ட தூது குழுவினர் மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் இரு தரப்பு நட்பு தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
On 13th October, Chargé d'affaires Hu Wei congratulated Yoshitha Rajapaksa @YoshithaR for assuming office as new Chief of Staff to Hon. Prime Minister @PresRajapaksa .
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) October 15, 2020
Bilateral friendship and follow-ups of recent high-level visit were discussed. pic.twitter.com/bVjCV6Bfnl