இலங்கையில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 97 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 48 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கையில் இதுவரை இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,038 ஆக உயர்ந்துள்ளது.
$ads={2}