சற்றுமுன் நாட்டில் 5 ஆயிரத்தை எட்டிய கொரோனா தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் நாட்டில் 5 ஆயிரத்தை எட்டிய கொரோனா தொற்றாளர்கள்!


இலங்கையில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 97 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 48 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இந்நிலையில், இலங்கையில் இதுவரை இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,038 ஆக உயர்ந்துள்ளது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.