பதுக்கி வைத்திருப்பதை விநியோகிக்காவிட்டால் இறக்குமதி செய்வோம்! அமைச்சர் பந்துல அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுக்கி வைத்திருப்பதை விநியோகிக்காவிட்டால் இறக்குமதி செய்வோம்! அமைச்சர் பந்துல அதிரடி!

பதுக்கி வைத்திருக்கும் அரிசியை சந்தைக்கு விநியோகிக்காவிட்டால் அதற்குரிய மாற்று நடவடிக்கையாக ஒரு இலட்சம் டொன் எடைகொண்ட அரிசி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இன்றைய தினம் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.


நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுபாடு மற்றும் அரிசி விலை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.