
அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இன்றைய தினம் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுபாடு மற்றும் அரிசி விலை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இன்றைய தினம் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுபாடு மற்றும் அரிசி விலை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.