கடுகதி ரயிலில் விபத்துக்குள்ளாகி நபரொருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடுகதி ரயிலில் விபத்துக்குள்ளாகி நபரொருவர் பலி!

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் எனும் பகுதியில் இன்று (29) மாலை 3.00 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


$ads={2}

விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் தெரியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.