![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglbO8GvX1NtzqgN_BcbPH8NdCGlHxEzViFlG7D-zymI6h6COQvN9UTb2k4Lt5PMBzXqu-v6F8ZZQ96UuOg-k44qqb57VX4Q30JBh7zD9XFA5PHmr_dMXP5H_h3bPYNLqBt_qyLEUP59WI/s16000/L-SHHEETS.jpg)
எதிர்வரும் 2021 ஜனவரி மாதம் தொடக்கம் இலங்கையில் 'லஞ்ச் ஷீட்' முற்றுமுழுதாக பாவனைக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி மேலும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அடுத்த வருடத்திலிருந்து தடை விதிக்கப்படும் என்றும் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் காலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட ஆடை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்க உத்தேசித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.