இந்த விலங்கின் உடல் பதப்படுத்தப்படும் விதம் குறித்து வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இன்று (21) பார்வையிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் நல்லத்தண்ணி - லக்ஷபான தோட்டத்தில் வேட்டைப்பொறி ஒன்றில் சிக்கிய இந்த கரும்புலியின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.