உயிரிழந்த கரும்புலியின் உடல் அருங்காட்சியகத்திற்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயிரிழந்த கரும்புலியின் உடல் அருங்காட்சியகத்திற்கு!

அண்மையில் ஹட்டன் பகுதியில் உயிரிழந்த அரிய வகை கரும்புலியின் உடல் பதப்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திடம் காட்சிப்படுத்துவதற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விலங்கின் உடல் பதப்படுத்தப்படும் விதம் குறித்து வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இன்று (21) பார்வையிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நல்லத்தண்ணி - லக்ஷபான தோட்டத்தில் வேட்டைப்பொறி ஒன்றில் சிக்கிய இந்த கரும்புலியின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.