இருப்பினும், ஏதேனும் ஒரு அரசியல் கட்சி அல்லது அரசியல்வாதி சிங்கள பௌத்ததுவத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறார்களோ அவர்களை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
இம்முறை பாராளுமன்றத்தில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும், எப்போதும் மக்களுக்காக உழைப்பேன் என மேலும் தெரிவித்தார்.