முன்னால் எம். பி மிலிந்த மொரகொடவிற்கு தூதுவர் பதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னால் எம். பி மிலிந்த மொரகொடவிற்கு தூதுவர் பதவி!

இந்தியாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொரகொட நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பிரதமருடன் நெருக்கமான உறவினை பேணுவதற்காக மிலிந்த மொரகொடயை இந்திய தூதுவரக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் எனவும் அவருக்கு அமைச்சர் ஒருவருக்கு உரிய அதிகாரங்களை வழங்கவுள்ளார்.

அமைச்சர் ஒருவருக்கான அதிகாரங்களுடன் இலங்கை தூதுவர் ஒருவரை நியமிப்பது இதுவே முதல்தடவையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிலிந்த மொரகொட பல முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளதுடன் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.