![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglFiUNlLLBgxhI4ymSGKLKwpw2Yh2qM1pa39DDUPPFkqxnl4ndnTdyMnmbXrulr0_yl212-r02UGq-YSU9OVSlTzvCcw0i_6tcC46VCDpgfTgVPgzdTn_8due0q3Z8tJhl_jsLOeZMxU4/s1600/1598621618439506-0.png)
இந்திய பிரதமருடன் நெருக்கமான உறவினை பேணுவதற்காக மிலிந்த மொரகொடயை இந்திய தூதுவரக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் எனவும் அவருக்கு அமைச்சர் ஒருவருக்கு உரிய அதிகாரங்களை வழங்கவுள்ளார்.
அமைச்சர் ஒருவருக்கான அதிகாரங்களுடன் இலங்கை தூதுவர் ஒருவரை நியமிப்பது இதுவே முதல்தடவையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிலிந்த மொரகொட பல முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளதுடன் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.