3.5 கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகளினால் அழிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3.5 கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகளினால் அழிப்பு!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு 
களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெரும் தொகையான சிகரெட்டுகள் இன்று (20) சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டு, கொழும்பில் உள்ள இலங்கை புகையிலை நிறுவன வளாகத்தில் அழிக்கப்பட்டன.

குறித்த இந்த சரக்குத் தொகை சுங்க இடர் மேலாண்மை பிரிவில் கடந்த 2019 ஆகஸ்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 35 மில்லியன் எனவும், களஞ்சியசாலையில் சுமார் 650,000 சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் போது மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.