தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படவுள்ளது!
Posted by Yazh NewsYN Admin-
கொரோனா பாதிப்படைந்த தனியார் துறை நிறுவன ஊழியர்களின் அடிபப்டை சம்பளத்தில் 50% அல்லது ரூ. 14500/- இனைசெப்டெம்பர் மாதம் வரை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டு அமைச்சரவைதொடர்பாளர் தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.