குணமடைந்தோர் எண்ணிக்கையில் மேலும் உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குணமடைந்தோர் எண்ணிக்கையில் மேலும் உயர்வு!

கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 2000 இனை கடந்துள்ளது.

இன்று 13 நபர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதன் அடிப்படையில் 2001 நபர்கள் பூரண குணமடைந்துள்ளதாகவும் 653 நபர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.