சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று (02) இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா அச்சுறுத்தலினால் பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அதிக வெப்ப காலநிலை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா அச்சுறுத்தலினால் பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அதிக வெப்ப காலநிலை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.