இன்றைய பயிற்சியின் போது மயங்கி விழுந்த அணித்தலைவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய பயிற்சியின் போது மயங்கி விழுந்த அணித்தலைவர்!

sri-lanka-team-training-begins-today
சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று (02) இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா அச்சுறுத்தலினால் பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அதிக வெப்ப காலநிலை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.