BREAKING: நான்கு மௌலவிமார்கள் உட்பட 08 நபர்கள் வாளுடன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: நான்கு மௌலவிமார்கள் உட்பட 08 நபர்கள் வாளுடன் கைது!

கல்லேலியாவில் அமைந்திருக்கும் வீடொன்றில், அரபு மதரஸா ஒன்றில் மதகுருமார்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் நான்கு மௌலவிகள் உட்பட 08 நபர்கள் வாளுடன் இருந்த நிலையில் பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு,  நிட்டம்புவ,  திஹாரிய மற்றும் ஹட்டன் பகுதியில் வசிப்பவர்கள் என இனம்காணப்பட்டுள்ளனர்.


மேலும் அவர்கள் ஒரே மதரஸா பள்ளியில் கல்வி பயின்றவர்கள் என்றும் அதில் நான்கு நபர்கள் மௌலவிகள் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாக்குமூலத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்தைப் பற்றி கலந்துரைடாய அவர்கள் அந்தப் பகுதிக்கு வந்ததாக தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த 8 பேரும்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.