மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு, நிட்டம்புவ, திஹாரிய மற்றும் ஹட்டன் பகுதியில் வசிப்பவர்கள் என இனம்காணப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் ஒரே மதரஸா பள்ளியில் கல்வி பயின்றவர்கள் என்றும் அதில் நான்கு நபர்கள் மௌலவிகள் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாக்குமூலத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்தைப் பற்றி கலந்துரைடாய அவர்கள் அந்தப் பகுதிக்கு வந்ததாக தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த 8 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.