மேலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
நாளை முதல் மீளறிவித்தல் வரும் வரையில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணியிலிருந்து 4 மணி வரையில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.