ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை (06) முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணிக்கு அமல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

நாளை முதல் மீளறிவித்தல் வரும் வரையில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணியிலிருந்து 4 மணி வரையில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.