அதன் பின் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களில் கதிர்வீச்சுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மேலும் கூறபப்ட்டுள்ளது