அதனடிப்படையில் இன்று (31.05.2020 11.00 PM) மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,633 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் மற்றும் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 801 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.