ஊழியர்களின் விருப்பத்தினைப் பெறாமல் இவ்வாறு சம்பளம் கழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்ற இலங்கை தபால் சேவைச் சங்கம், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைத்திருக்கிறது.
ஊழியர்களின் விருப்பத்தினைப் பெறாமல் இவ்வாறு சம்பளம் கழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்ற இலங்கை தபால் சேவைச் சங்கம், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைத்திருக்கிறது.