அரச ஊழியர்களின் சம்பளம் வெட்டு: விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!
Posted by Yazh NewsAuthor-
கொரோனா ஒழிப்பிற்கான அரச நிதிக்காக தபால் ஊழியர்களின் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளுக்கான சம்பளம் கழிக்கப்பட்டுள்ள விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
ஊழியர்களின் விருப்பத்தினைப் பெறாமல் இவ்வாறு சம்பளம் கழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்ற இலங்கை தபால் சேவைச் சங்கம், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைத்திருக்கிறது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.